யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் பலி..!!

Loading… வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சுந்தரலிங்கம் கிருஸ்ணராசா (வயது 34) என்ற குடும்பஸ்தர் நீரிழ் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். காரைநகர் – ஊரி கடற்கரையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான இவர் வியாழக்கிழமை அதிகாலை 5.30 அளவில் ஊரி கடலிற்கு வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். Loading… இந்தநிலையில், 10.00 மணி ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை என மனைவி மற்றும் உறவினர்கள் தேடிச் சென்ற போது, நீரிழ் மூழ்கியவாறு மயக்கமுற்ற நிலையில் … Continue reading யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் பலி..!!